சனி, ஜூன் 11

அகில இலங்கை கலை இலக்கியப் பெருவிழா

பதிவு - சு.குணேஸ்வரன்

அகில இலங்கை கலை இலக்கிய சங்கம் நடாத்தும் கலை இலக்கியப் பெருவிழா 2011 எதிர்வரும் 12.06.2011 ஞாயிறு காலை 8.00 மணிக்கு துன்னாலை வடிவேலர் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலை இலக்கியப் பணிக்காக சிறப்பாகச் சேவையாற்றி வரும் திருமறைக் கலாமன்றத்திற்கு 2010 ற்கான விருதிவழங்கிக் கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதிகளாக பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், விகடகவி மு.திருநாவுக்கரசு, செங்கை ஆழியான், பிரதேச செயலர் சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக