சனி, மார்ச் 1

சு. குணேஸ்வரனின் “உள்ளும் வெளியும்” நூல் வெளியீடு - அழைப்பிதழ்


உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு. குணேஸ்வரனின் “உள்ளும் வெளியும்” என்ற ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 02.03.2014 ஞாயிறு காலை 9.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.