சனி, ஏப்ரல் 30

காற்றுவெளி மேமாத மின்னிதழ் வெளிவந்துள்ளது.


காற்றுவெளி மேமாத மின்னிதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழிலும் மயூரரூபன்> துவாரகன்> தீபச்செல்வன்>பாயிஸாஅலி>திருக்குமரன்>நெடுந்தீவு முகிலன்> எம்.கே. முருகானந்தன்> ஒட்டமாவடி அறபாத்> அல் அஸமத்> எம்.ஏ நுஹ்மான்> மாரி மகேந்திரன்> மற்றும் மறைந்த அ.செ.மு ஆகிய ஈழத்தவர்களின் படைப்புக்கள் உள்ளடங்கியுள்ளன. இவர்களோடு தமிழக புகலிடப் படைப்பாளிகளின் படைப்புக்களும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக