சனி, ஏப்ரல் 30

'சுஜாதா விருது'




எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மையும் இணைந்து நடாத்திய 2011 ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இணையப் பிரிவில் லக்கிலுக் என்ற இணையத்தளமும் மணல்வீடு என்ற சிற்றிதழும் விருதுபெற்றுள்ளன. எனது வாசிப்புக்கு அகப்படும் வெளிகள் என்ற வகையில் எனது நண்பர்களுக்கும் அந்த விபரத்தைப் பரிமாறுகிறேன்.

விருது பெறுபவர்கள்

சிறுகதைப் பிரிவு

விருது பெறுபவர்: வண்ணதாசன்

நூல்: ஒளியிலே தெரிவது

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

தேர்வுக்குழு : இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித்



நாவல் பிரிவு

விருது பெறுபவர்:.ஜோ டி குருஸ்

நூல்: கொற்கை

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

தேர்வுக்குழு : சுப்ரபாரதி மணியன், இமையம், பாரதி கிருஷ்ணகுமார்



கட்டுரைப் பிரிவு

விருது பெறுபவர்: அழகிய பெரியவன்

நூல்: பெருகும் வேட்கை

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

தேர்வுக்குழு : அ.ராமசாமி, ந. முருகேச பாண்டியன், மணா



கவிதைப் பிரிவு

விருது பெறுபவர்: ஸ்ரீநேசன்

நூல்: ஏரிக்கரையில் வசிப்பவன்

வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்

தேர்வுக்குழு : ஞானக்கூத்தன், சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன்



சிற்றிதழ் பிரிவு




விருது பெறுபவர்: மு. ஹரிகிருஷ்ணன்

சிற்றிதழ்: மணல் வீடு

தேர்வுக்குழு : சு. தியடோர் பாஸ்கரன், தமிழவன், கழனியூரன்



இணையப் பிரிவு

விருது பெறுபவர்: யுவகிருஷ்ணா

இணையதளம்: www.luckylookonline.com

தேர்வுக்குழு : சாரு நிவேதிதா, ஷாஜி, தமிழ் மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக