ஞாயிறு, ஜூலை 21

அல்வாயூர்க் கவிஞர்

அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் பிற்காலத் தோற்றத்துடன் கூடிய ஒரு புகைப்படம் இணையப்பக்கத்தில் முதல்முதலில் பகிரக் கிடைத்துள்ளது. மிக ஆர்வத்துடன் இதனைத் தேடித் தந்துதவிய கவிஞரின் பேரன் விவேகானந்தன் கவிச்செல்வனுக்கு அன்பும் நன்றியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக