வியாழன், ஜனவரி 5

'நாம்' facebook கவிதைகள் வெளியீட்டு விழா


இலக்கிய குவியத்தின் நாம் இதழ் face book கவிதைகள் எதிர்வரும் 08--01-2012 அன்று காலை 9 மணிக்கு யாழ் வைத்தீஸவரா கல்லூரியில் இடம்பெறும்.

மதுஸா மாதங்கி
த.எலிசபெத்
மன்னூரான் நிசார்
எஸ்.மதி
சத்தி பிறைநிலா
நெடுந்தீவுமுகிலன்
நித்தியாயோகராஜா
யாழ் அகத்தியன்
ப.அமல்ராஜ்
துறையூர்காசி
எல்.கோபி
விமலாதித்தன்
தி.திருக்குமரன்
எஸ்.சுகந்தன்
வேலணையூர்தாஸ்
முல்லை அமுதன்
ந.மணிகரன்
நல்லை அமிழ்தன்
நிந்தவூர் ஸிப்லி
ஆரண்யா
ஆழியூர் ரதீஸ்
துவாரகன்
நா.நவராஜ்
கு.றஜீபன்
த.அஜந்தகுமார்
வெற்றி துஸ்யந்தன்
மன்னார்அமுதன்
சுகுமார் சுகந்

ஆகிய 27 கவிஞர்களின் கவிதைகளை தாங்கி வெளிவரும் நாம் இதழ் face book கவிதைகள் வெளியீட்டு விழாவிற்கு இளம் எழுத்தாளர்கள் இலக்கியஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

செயலாளர்-நித்தியா யோகராஜா
யாழ் இலக்கியகுவியம்.

2 கருத்துகள்: