வியாழன், டிசம்பர் 19

செல்லத்துரை சுதர்சனுக்கு அன்பு வாழ்த்துக்கள்


நண்பர் செல்லத்துரை சுதர்சன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் விரிவுரையாளராக அண்மையில் பதவிபெற்றிருக்கிறார். கவிதை கட்டுரை விமர்சனம் ஆய்வு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டு வருபவர்.

பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி முன்னேறியிருக்கும் நண்பருக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக