வெள்ளி, நவம்பர் 2

திருகோணமலை கலாசார பேரவையின் கௌரவிப்பில் நந்தினி சேவியர்


திருகோணமலை கலாசார பேரவையின் கௌரவிப்பில் நந்தினி சேவியர்
25 .10 .2012 உவர்மலை விவேகனந் தா கல்லூரியில் திருகோணமலை கலாசாரப்பேரவை நடத்தியவிழாவில் மூன்று படைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டனர்.

சிங்கள எழுத்தாளர் குலதுங்க, தமிழ் எழுத்தாளர் நந்தினி சேவியர், முஸ்லிம் எழுத்தாளர் ஜனாப் அப்துல்வாகித் மூசீன் ஆகிய மூவினப் படைப்பாளிகளும் இந்தக் கௌரவத்தைப் பெற்றனர்.



படம் :- திருகோணமலை பிரதேச செயலாளர் . திருமதி .ச .ஜலதீபன் , சிங்கள எழுத்தாளர் - ggi குலதுங்க, திருகோணமலை மாவட்ட அரச.அதிபர் -மேஜர் ஜெனரல் dd ரஞ்சித் டி சில்வா, நந்தினிசேவியர் ,ஜனாப் அப்துல்வாகித் மூசீன் ,மேலதிக அரச அதிபர் எஸ் .அருள்ராசா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக