சனி, அக்டோபர் 27

நிதுனின் "துயரக்கடல்" கவிதைத் தொகுப்புக்கு இரண்டு விருதுகள்



 இளங்கவிஞர் முல்லைத்தீவு கீ. பி நிதுன் எழுதிய "துயரக்கடல்" என்ற கவிதைத் தொகுப்புக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

2011 ஆண்டு வெளிவந்த சிறந்த கவிதை நூல்களில் ஒன்றாக "துயரக்கடல்" தொகுப்பு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை இலக்கியப்பேரவை விருதும் யாழ் இலக்கிய வட்டத்தின் ஊடாக வழங்கப்படும் கவிஞர் ஐயாத்துரை விருதும் கிடைத்துள்ளது.

இளங்கவி கீ. பி நிதுனுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-துவாரகன்

தொடர்புடைய பதிவுகள்  -
http://ayalveedu.blogspot.com/2011/07/blog-post_14.html
http://www.thinakkathir.com/?p=14414

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக