புதன், ஆகஸ்ட் 31

காற்றுவெளி



செப்ரெம்பர் மாத புதிய இதழ் வெளிவந்துள்ளது.



காற்றுவெளி செப்ரெம்பர் மாத இதழ் சமகால அரசியலை வெளிப்படுத்தும் கவிதைகளுடன், கலாமோகனின் 'மூன்று நகரங்களின் கதை' டொக்டர் முருகானந்தனின் மு.பொ பற்றிய கட்டுரை உள்ளடங்கலாக மலர்ந்துள்ளது.

காற்றுவெளி மின்னிதழின் செப்ரெம்பர் மாத அட்டையை அலங்கரிப்பது துவாரகனின் ஒளிப்படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக