ஊடறு நூல்கள் வெளியீடு
கோ. ந. மீனாட்சியம்மாள் படைப்புகள், சங்கமி ஆகிய
நூல்களின் வெளியீடும் மலையகம் 200 கடந்த காலமும் நிகழ்காலமும் உரையாடலும்
11.06.2023 அன்று 3.00 மணிக்கு யாழ். மத்தியகல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில்
கலாநிதி சு. குணேஸ்வரன் தலைமையில் நடைபெறும். நிகழ்வில் எம்.எம். ஜெயசீலன், உ. ஜெயலட்சுமி,
ச. சத்தியதேவன், சி. ரமேஸ், ஷப்னா இக்பால் ஆகியோர் உரை நிகழ்த்துவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக