வெள்ளி, ஆகஸ்ட் 31

தவிர - இதழ் 4 வெளிவந்துள்ளது.

இந்த இதழில்

கட்டுரைகள்

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
-அதிகாரங்களிலிருந்து புரட்சிக்கு-
-அ.கேதீஸ்வரன்

மச்சக்குசினியும் தீயகுசினியும்
-பாக்கியநாதன் அகிலன்

கவிதைகள்

இரவாலான பகல்
-யோகி

மனச்சலனம்
பாதிபயம் மீதி ரணம்
-இ.கிருபா

எனதான மழை சுடுகாட்டில்
-தபின்

ஒரு சாம்ராட்சியம் மூன்று நாய்கள்
-தானா விஷ்ணு

சிறுகதைகள்

எம் சூர்ப்பனகையின் இறுதி அத்தியாயம்
-த. மலர்ச்செல்வன்

யுகயாத்திரை
-இராகவன்

மொழியாக்கச் சிறுகதை

தார்ச்சாலை
-சிங்களத்தில்- பாலித்த அபேலால்
-தமிழில்- இரா. லோகானந்தன்

எதிர்க்கதையாடல்

மொழிதலின் அர்த்த உற்பத்தியே xy மற்றும் கறுப்பு வெள்ளைப் பிரதி
-சி. ரமேஸ்

புத்தக அறிமுகம்

அகிலனின் சமரகவிகள்
-ந.சத்தியபாலன்

தொடர்புகளுக்கு-தவிர,கேணயடி, இமையாணன் கிழக்கு,உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்.

மின்னஞ்சல்- thanavishnu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக