.
எம். பௌசரின் இலக்கியச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக எதுவரை இணைய இதழாக வெளிவந்துள்ளது. காத்திரமான படைப்புக்களுடன் வெளிவந்த இதழை இணையத்தில்இலவசமாகவே தரவிறக்கம்செய்து வாசிக்கமுடியும். இதழ் 1 இல் பின்வரும் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
எம். பௌசரின் இலக்கியச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக எதுவரை இணைய இதழாக வெளிவந்துள்ளது. காத்திரமான படைப்புக்களுடன் வெளிவந்த இதழை இணையத்தில்இலவசமாகவே தரவிறக்கம்செய்து வாசிக்கமுடியும். இதழ் 1 இல் பின்வரும் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
- சண்முகம் சிவலிங்கம்: நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!
- அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்!
- பூர்வோத்திரம்
- ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்
- நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்
- அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?
- - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்
- அனார் கவிதைகள்
- பெருநிலன் கவிதை
- சோ. பத்மநாதன் கவிதைகள்!
- யோகி கவிதைகள்
- தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்...
- கவிதைகள் – திருமாவளவன்
- புற்று
- அனைவரையும் உள்ளடக்கும் பன்மைத்துவ ஸ்ரீலங்கா அடையாளம்!
- எண்ணெய் வள அரசியல் + கனியவள அரசியல் = பயங்கரவாதத்துக்கெதிரான போர்!
- இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?
- எப்போதுமே கறுப்பு எதிர் வெள்ளை. உங்கள் கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட சிக்கலான பிரச்சினை எங்களுடையது !
- அரசியல் பௌத்தம் சிங்கள மயமாக்கலின் சமகால செல்நெறிகள்!
- தமிழகத்தில் ஓடாத ரத்த ஆற்றின் கதை!
- மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான பி,ஏ. காதர் அவர்களுடனான சந்திப்பு!
- கர்ணனை வாசித்தல்.
- கலாசாரமும் கருக்கலைப்பும் – நமது அறியாமையும்
- கசகறணம் - இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் !
- தேசியமும் மதமும்—01
- எதிர்பார்ப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக