ஞாயிறு, டிசம்பர் 11


நந்தினி சேவியர்


2012 இல் தரம் 10 கற்கவிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 'தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநூலில்' (திருத்தப்பட்ட மீள்பதிப்பு) நாடறிந்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவராகிய நந்தினி சேவியரின் சிறுகதைகள் பற்றி கவிஞர் இ. முருகையன் எழுதிய கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.

இது நந்தினி சேவியர் அவர்களின் எழுத்துக்குக் கிடைத்த மேலுமொரு அங்கீகாரமாகக் கருதலாம்.

பாடநூலில் பக்கம் 32-36 வரையுள்ள அக்கட்டுரையினை வாசகர்களுக்கு தருகிறேன். (படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிதாக்கி வாசிக்கமுடியும்)

- சு. குணேஸ்வரன்









1 கருத்து:

  1. Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
    நல்ல பாராட்டத்தக்க விடயம்.

    7 hours agoMullai Amuthan
    we have to aprecciate

    4 hours agoPackiyanathan Murugesu
    It is a prowed for the writings of Nanthini Xavior.

    பதிலளிநீக்கு