தகவல்
புதன், மே 11
நூல் அறிமுகவிழா
மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக'
ஞாயிறு, மே 1
சிறகு முளைத்த தீயாக" கவிதைநூல் அறிமுகவிழா
மட்டுவில் ஞானகுமாரனின்
சிறகு முளைத்த தீயாக
கவிதைநூல் அறிமுக விழா
காலம் -14.05.2011 சனிக்கிழமை மாலை 3.30
இடம் -யாழ்ப்பாணம் ப.நோ.கூ.ச மண்டபம்
தலைமை - குப்பிழான் ஐ.சண்முகன்
வரவேற்புரை - தீபச்செல்வன்
வாழ்த்துரைகள் -நான் சித்தன் (வீரகேசரி)/பொ.ஐங்கரநேசன் (சூழலியலாளர்)
சிறப்புரை -வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
மதிப்பீட்டுரை - எஸ்.ரமேஸ்
நன்றியுரை - சு.குணேஸ்வரன்
ஏற்புரை - நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன்
இலக்கிய உறவுகளை அன்புடன் அழைக்கிறோம்
‘அறிவோர் கூடல்’
பருத்தித்துறை
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)