04.03.2012 ஞாயிறு மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்ட 'தரிசனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சன உரை இடம்பெறவுள்ளது. உரைகளை சு.குணேஸ்வரன், வேல் நந்தகுமார் ஆகியோர் நிகழ்த்துவர். ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.
அறிவோர் ஒன்றுகூடல் நண்பர்கள் சார்பாக
சு.குணேஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக