புதன், மே 11

நூல் அறிமுகவிழா




மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக'

ஞாயிறு, மே 1

சிறகு முளைத்த தீயாக" கவிதைநூல் அறிமுகவிழா


மட்டுவில் ஞானகுமாரனின்
சிறகு முளைத்த தீயாக
கவிதைநூல் அறிமுக விழா

  • காலம் -14.05.2011 சனிக்கிழமை மாலை 3.30
  • இடம் -யாழ்ப்பாணம் ப.நோ.கூ.ச மண்டபம்
  • தலைமை - குப்பிழான் ஐ.சண்முகன்
  • வரவேற்புரை - தீபச்செல்வன்
  • வாழ்த்துரைகள் -நான் சித்தன் (வீரகேசரி)/பொ.ஐங்கரநேசன் (சூழலியலாளர்)
  • சிறப்புரை -வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • மதிப்பீட்டுரை - எஸ்.ரமேஸ்
  • நன்றியுரை - சு.குணேஸ்வரன்
  • ஏற்புரை - நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன்

இலக்கிய உறவுகளை அன்புடன் அழைக்கிறோம்

‘அறிவோர் கூடல்’
பருத்தித்துறை