சனி, ஏப்ரல் 6

ஒரு பாதையின் கதை - குப்பிழான் ஐ. சண்முகன்



குப்பிழான் ஐ. சண்முகனின் தேர்ந்த கதைகளின் தொகுதியாக "ஒரு பாதையின் கதை" நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய இணைப்பு

(1)
வாசிப்பு: ஒரு பாதையின் கதை
குப்பிழான் ஐ. சண்முகம் - போருக்கு முந்தைய வாழ்க்கை

நித்ய ஸந்யாஸ்

http://www.kalachuvadu.com/இதழ் 160

(2) /இளமைக்கேயுள்ள உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுக் கொந்தளிப்பையும் கருப்பொருளாகக் கொண்ட சண்முகனின் கதைகள் ஏக்க உணர்வை கிளர்த்தும்படியாக அமைந்துவிட்டிருப்பவை இக்கதைகள்.