புதன், நவம்பர் 21

புதிய நூலகம் - ஈழநாதன் நினைவிதழ்

புதிய நூலகம் - ஈழநாதன் நினைவிதழ்


நூலகம் நிறுவனத்தால் வெளியிடப்படும் "புதிய நூலகம்" இதழ் 15 வெளிவந்துள்ளது. இவ்விதழ் நூலகத்தின் வளர்ச்சிக்காக ஆரம்பகாலத்திலிருந்து பங்களித்த ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்துள்ளது.

இவ்விதழில் 'துயர் பகிர்கின்றோம்' என்ற நூலகம் நிறுவனத்தின் அஞ்சலிக்குறிப்பும், விக்கிபீடியா, ஆலமரத்தடி பதிவுகளும், ஈழநாதன் காலமானதை அறிந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் நண்பர்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்புக்களின் தொகுப்பும், மேலும் கானாபிரபா, சசீவன், கீத் குமாரசாமி, லதா ஆகியோர் எழுதிய நினைவுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

நூலகம் நிறுவனத்தின் இணையத்தளத்திலிருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2012.10.15.pdf



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக