கவிதைத் தொகுதி வெளியீடு
26.08.2012 ஞாயிறு 3.00 மணி,
நெல்லியடி தடங்கன்புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபம்.
உரை நிகழ்த்துவோர் :
தலைமை - இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
வரவேற்புரை - த. அஜந்தகுமார்
வெளியீட்டுரை - துவாரகன்
விமர்சன உரைகள் - ஈ.குமரன், சித்தாந்தன்
ஆர்வலர்கள் வருக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக