செவ்வாய், ஆகஸ்ட் 21

மயூரரூபனின் "நீயுருட்டும் சொற்கள்"


கவிதைத் தொகுதி வெளியீடு


26.08.2012 ஞாயிறு 3.00 மணி,
நெல்லியடி தடங்கன்புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபம்.


உரை நிகழ்த்துவோர் :

தலைமை - இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
வரவேற்புரை - த. அஜந்தகுமார்
வெளியீட்டுரை - துவாரகன்
விமர்சன உரைகள் - ஈ.குமரன், சித்தாந்தன்

ஆர்வலர்கள் வருக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக